வெம்பக்கோட்டை

சிவகங்கை: மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்காததால் கீழடி உட்பட எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வந்த முதல்கட்ட அகழாய்வுப் பணி முடிவுக்கு வந்துள்ளதாக தமிழக தொல்பொருள் துறை தெரிவித்துள்ளது.
விருதுநகர்: கீழடி, வெம்பக்கோட்டையில் விரைவில் அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கருங்கல், செங்கல்லைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட வட்ட வடிவிலான சுவர் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் வெம்பக்கோட்டையில் நடக்கும் இரண்டாம் கட்ட அகழாய்வில் கூம்பு வடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.